Friday, March 1, 2013

test

அறிகுறிகள்:
  • காசநோய், இளைப்பு.
  • தொடர்ச்சியான இருமல்.
  • மூச்சுதிணறல்.
தேவையான பொருட்கள்:
  1. பாகல் இலைச்சாறு.
  2. ஆட்டுப்பால்.
செய்முறை:
பாகல் இலைகளை எடுத்து கழுவி சுத்தம் செய்து இடித்து சாறு பிழிந்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றிலிருந்து ஒரு அவுன்ஸ் எடுத்து அதே அளவு ஆட்டுப்பாலுடன் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் குறையும்.



மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. மகிழம்பூ
  2. சுக்கு.
  3. சீரகம்.
  4. சோம்பு.
  5. ரோஜாப்பூ.
  6. ஏலக்காய்.
  7. அதிமதுரம்.
  8. சித்தரத்தை
  9. தேன்.
செய்முறை:
மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  தலைவலி குறையும்.

No comments:

Post a Comment